Monday, April 13, 2015

மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் : 14 ஏப்ரல் 2015, மாலை 4.00 முதல் 5.00 மணி வரை

மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம்
கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் கொடுமைகளை கண்டித்து இன்று நடைபெறும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வோம்.

நாள்: 14 ஏப்ரல் 2015, மாலை 4.00 முதல் 5.00 மணி வரை

ஒவ்வொரு பங்கு தளத்திற்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் குழுமி மனித சங்கிலித்தொடர் அமைத்து நமது ஒற்றுமையை காட்டுவோம்.